Ezhil Kanchi Nagar Vaazhum


எழில் காஞ்சி நகர் வாழும் ஜகத்குருவே

எளியோர் துயர் தீர்க்கும் என குருவே


அத்வைத கீர்த்தியே அருள் வேத மூர்த்தியே

அருள்வாய் நீ என்றும் ஆனந்த ஸ்பூர்த்தியே


மோகன புன்னகையை மனமின்னும் மறக்கவில்லை

மௌன த்யான நிலையும் கண்களில் கரையவில்லை

அபய ஹஸ்த ஆசி அமைதியை வழங்கி நிற்க

அருள் மொழி சரணங்களும் ஆன்மாவில் உறைந்து நிற்க


    

Please leave your valuable suggestions and feedback here