Nandre Varuginum


நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது

ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம்

அன்றே உனதென்று அளித்து விட்டேன் அழியாத குணக்

குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே

 


    

Ready Reckoner


Please leave your valuable suggestions and feedback here